பஞ்சாமிர்த வண்ணம்

பஞ்சாமிர்த வண்ணம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணம் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி. பால்…

Read More

அருள்மிகு பாம்பன் சுவாமிகள் வரலாறு (Pamban Swamigal History) Part 1

ஓம் குமரகுருதாசாய நமோ நமக. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்குப்படி, ஆழி சூழ் இவ்வையகத்தில், இச்சைகளைத் துறந்து, உலகில் வாழும் உயிர்களின் நன்மைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக சீலர்கள் எண்ணற்றோர் நம்…

Read More

ஷண்முக கவசம்(Shanmuga Kavasam)

ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன்…

Read More

வேற்குழவி வேட்கை

சுவாமிகள் எழுதிய குறிப்பு:-இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம். பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்மதிபோன் மமைமுக மண்ட லம்ப குக்கநகுங்கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவநிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.      …

Read More